ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஜியோ வாடிக்கையாளர்கள் அவசர அழைப்புகளான 100,112க்கு பதிலாக 044-46100100 மற்றும் 044-71200100 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது பி.எஸ்.என்.எல் தொலை தொடர்பில் சிறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாம், அதனால், ஏர்டெல், வோடஃபோன், ஜியோ வாடிக்கையாளர்கள் அவசர அழைப்புகளை மேற்கொள்வதில் தற்போது சிறு சிக்கல் உருவாகி உள்ளது.
காவல்துறை அவசர அழைப்பு எண்களான 100, 112 ஆகியவற்றை ஏர்டெல், வோடஃபோன், ஜியோ மூலமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக தொடர்புகொள்ள முடியாததால் அதற்கு மாற்றாக 044-46100100 மற்றும் 044-71200100 ஆகிய எண்களை வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க விஞ்ஞானி லெக்ஸ் பிரிட்மெனின் பாட்காஸ்டர் லெக்ஸ் ஃப்ரிட்மேனுடனான நேர்காணலில், "இந்தியாவா? பாகிஸ்தானா?…
சென்னை : தமிழ்நாடு அரசின் பொது நிதிநிலை அறிக்கை கடந்த 14-ஆம் தேதியும், வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையை 15-ஆம் தேதியும் தாக்கல்…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசின் பொது…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…