உள்ளாட்சி தேர்தல்: உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் அவசர வழக்கு.!

Published by
murugan
  • வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு கேட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்து உள்ளார்.
  • இந்த வழக்கை வருகின்ற திங்கள் கிழமை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குப் பெட்டிகளுக்கு பாதுகாப்பு கேட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்து உள்ளார். பல்வேறு இடங்களில் அதிமுக முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் வந்த நிலையில் வாக்கு பெட்டிகளில் முறைகேடு செய்யாமல் இருக்க அவற்றை பாதுகாக்க வேண்டும் என ஆர் எஸ் பாரதி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

வாக்குப்பெட்டிகள் வைக்கும் இடங்களில் கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும் என திமுக கூறியுள்ளது.வாக்கு எண்ணிக்கையை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கண்காணிக்க வேண்டும் என ஆர் எஸ் பாரதி கேட்டுக்கொண்டு உள்ளார்.

மேலும்  திமுக கோரிக்கையின்படி தேர்தல் ஆணையம் , போலீசார் உள்ளிட்டோர் உரிய உத்தரவிட வேண்டும் என மனு கொடுக்கப்பட்டு உள்ளது.இந்த வழக்கை வருகின்ற திங்கள் கிழமை விசாரிப்பதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

Published by
murugan

Recent Posts

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

எங்கும் பாலியல் கறைகள்! ‘கவலையின்றி அல்வாசாப்பிட்டு கொண்டிருக்கிறார் முதல்வர்’ – சீமான் ஆவேசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…

8 hours ago

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! வீரர்களுக்கு பிசிசிஐ கொடுத்த கிஃப்ட்!

டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…

8 hours ago

மேலும் 487 இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்! விக்ரம் மிஸ்ரி சொன்ன தகவல்!

அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக  104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…

9 hours ago

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…

9 hours ago

இத்தனை நாளு எங்கய்யா இருந்த? ஸ்ரேயாஸ் ஐயரை புகழ்ந்து தள்ளிய ரிக்கி பாண்டிங்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …

11 hours ago

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

12 hours ago