அவசரகால ஆம்புலன்ஸ் சேவையில் முதல் பெண் ஓட்டுநராகிய தமிழகத்தை சேர்ந்த வீரலட்சுமி.
சென்னையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 118 மற்றும் 108 ஆம்புலன்ஸ் அவசரகால ஆம்புலன்ஸ் பணிகளை நேற்று துவக்கி வைத்தார். இந்நிலையில் சென்னை திருவேற்காட்டில் சேர்ந்த கால்டாக்ஸி ஓட்டுநராக பணியாற்றக்கூடிய வீரலெட்சுமி எனும் பெண் அவசரகால ஆம்புலன்ஸ் ஓட்டும் பணிக்கு ஏற்கனவே விண்ணப்பித்திருந்துள்ளார்.
இந்நிலையில் இவரது சான்றிதழ் மற்றும் ஓட்டுநர் உரிமம் சரிபார்க்கப்பட்டு அவருக்கு தேனியில் ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு வந்துள்ளது. தற்பொழுது துவங்கிவைக்கப்பட்டுள்ள அவசரகால ஆம்புலன்ஸ் சேவைக்கு முதல் பெண் ஓட்டுநராக தமிழகத்தை சேர்ந்த வீரலட்சுமி அவர்கள் தேர்வுசெய்யப்பட்டு தனது பணியை துவங்கி உள்ளார்.
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…