தமிழ் நாட்டில் மக்களவை தேர்தல் நிறைவடைந்தாலும் இடைத்தேர்தல் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. நாளை இடைதேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரச்சாரம் ஓய்ந்தது.
இந்நிலையில் இடைதேர்தல் நடைபெறும் சூலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் பொது செயலாளர் அருணாச்சலம், தலைமை தேர்தல் ஆணையருக்கு மின்னஞ்சல் மூலம் மனு அனுப்பியுள்ளார்.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…