யானை மிதித்து காளிமுத்து என்ற பாகன் சிகிக்சை பலனின்றி உயிரிழப்பு.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தெய்வானை யானையை பாகன் காளிமுத்து என்பவர் குளிப்பாட்டும் போது திடீரென யானைக்கு மதம் பிடித்தது. இதனால், யானை பாகன் காளிமுத்து தூக்கி வீசப்பட்டதோடு மிதித்ததாகக் கூறப்படுகிறது.
இதில், படுகாயம் அடைந்த பாகன் காளிமுத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், பாகன் காளிமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யானை தெய்வானை மதம் பிடித்தது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…