கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 20 வயதுடைய விட ஆண் காட்டு யானை ஒன்று காலில் காயங்களுடன் அப்பகுதியை சுற்றி திரிந்து உள்ளது . இதனை வனத்துறைக்கு தகவல் கொடுத்தவுடன் வனத்துறையினர் விரைந்து சென்று கும்கி யானைகள் உதவியுடன் அந்த 20 வயதுடைய காட்டு யானையை பிடித்து சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சை அளித்த பிறகு நடமாட்டம் ட்ரோன் கேமரா மூலம் அந்த யானையை கண்காணித்தனர், காயமடைந்த அந்த காட்டு யானை வனப்பகுதியில் கிட்டத்தட்ட 15 அடி பள்ளமான பகுதியில் சரிந்து விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தற்பொழுது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…