கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு ஜெனரேட்டர் மூலமாகவே மின்சாரம் பெறப்பட்டது …!திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்

Published by
Venu

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு ஜெனரேட்டர் மூலமாகவே மின்சாரம் பெறப்பட்டது என்று  திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்  தெரிவித்துள்ளார்.
கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழா 16-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த விழாவில் மின்சாரம் திருடப்பதற்கான ஆதாரம் இருப்பதாகவும், இதற்க்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Image result for திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன்
இந்நிலையில் இது தொடர்பாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு ஜெனரேட்டர் மூலமாகவே மின்சாரம் பெறப்பட்டது .கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு களங்கம் ஏற்படுத்த அமைச்சர் ஜெயக்குமார் முயற்சிக்கிறார் என்றும்  திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கருத்து தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

3 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

21 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

21 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

21 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

21 hours ago