சென்னையில் மின்சாரத்தில் இயங்கும் வகையில் பேருந்துகள் சோதனை ஓட்டம் நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் பயணிகளின் வசதிக்காக இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேன்று சட்டசபையில் பேசிய அவர், தமிழகத்தில் முதற்கட்டமாக மின்சாரத்தில் இயங்கும் வகையிலான பேருந்துகள் 100 இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அவற்றில் , 80 பேருந்துகள் சென்னையிலும், 10 பேருந்துகள் மதுரையிலும் , 10 பேருந்துகள் கோவையிலும் இயக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…