10 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த மின் இணைப்பு கிடைத்தால், பட்டாசு வெடித்து கொண்டாடிய கிராம மக்கள்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் உள்ள மாமுநயினார் கிராமத்தில், கிழக்கு பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே, 10 குடும்பங்கள் குடியேறினர். இந்நிலையில், அந்த பகுதிக்கு செல்லும் பாதை, தனிநபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், அங்கு மின் இணைப்பு பெறுவதில் சிக்கல் நீடித்து வந்தது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டத்தால், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதையடுத்து, முதல் கட்டமாக 2 வீடுகளுக்கு மிசாரம் வழங்கப்பட்டது. இதனை பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கிராம மக்கள் கொண்டாடினர்.
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…