மின்சாரம் வாரியம் சார்பில் மின் விபத்துகளின் மூலம் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ .2 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் நிவாரணத் தொகை ரூ .2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக மின்வாரியம் உயர்த்தியுள்ளது.
மழை மற்றும் புயலின் போது மின்கசிவு ஏற்பட்டு மின் விபத்து ஏற்படுகிறது. வீடுகளை தவிர பொது இடங்களில் மின் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் பொது மக்களுக்கு மின்சார வாரியம் சார்பில் இரண்டு லட்சம் நிவாரணத் தொகையை கொடுக்கப்பட்டு வந்தது தற்போது அது இந்த தொகை 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…