தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் சுனாமியாக மாறும்..! அப்போது “அற்புதம் நிகழும்” – ரஜினி.!

Published by
murugan

நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அரசியலின் நேரம்தான் வேலை செய்யும். எம்ஜிஆர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தார். கருணாநிதி முதல்வராக ஆனதில் எம்ஜிஆரின் பங்கு மிக முக்கியம். திமுகவிலிருந்து எம்ஜிஆர் தூக்கி எறியப்பட்டதால் அனுதாப அலை ஏற்பட்டது. அதனால் எம்ஜிஆர் வெற்றிபெற்றார்.

1991-ல் ராஜீவ் காந்தி படுகொலை நடந்த நேரத்தில் திமுகவுக்கு எதிரான அலை வந்தது. அதனால் ஜெயலலிதா முதல்வரானார் எனக் கூறினார். அரசியலில் நான் போட்ட புள்ளி தற்போது சூழல் உருவாகியுள்ளது. அது மக்கள் மத்தியில் தடுக்கமுடியாது. வலுவான அலையாக  மாறவேண்டும்.

தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் சுனாமியாக மாறும் .இது ஆண்டவன் கையில் இருக்கிறது. அது மக்களிடமும் இருக்கிறது . அப்போது அரசியலில் அற்புதம் நிகழும் என  ரஜினி தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நான் 1996- லிருந்து அரசியல் வருகிறேன் என சொல்லிக்கொண்டு இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் நான் 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி தான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னேன்.

அதற்குமுன் அரசியலுக்கு வருவீர்களா..? என கேட்டால் ஆண்டவன் கையில் தான் உள்ளது என சொல்லி வந்தேன் என கூறினார். மேலும்  மூன்று முக்கிய முடிவுகளையும் அவர் அறிவித்தார் .இதையெடுத்து மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்பட வேண்டும் எனக்கூறி  இந்த பேச்சு பெரும் பேசுபொருளாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

29 mins ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

42 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

1 hour ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

1 hour ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

2 hours ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

2 hours ago