ஒரே நாளில் 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும் : மு.க.ஸ்டாலின் அதிரடி
காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளிலும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறுகையில், காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் வரவேற்பார்கள் எனவும் மு.க ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.