தேர்தல் என்பது வாக்கை விற்கும் சந்தை அல்ல. ஐந்தாண்டு கால வாக்கை தீர்மானிக்கும் சிந்தனை என்பதை மறந்துவிடக் கூடாது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையில், பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், தேர்தல் என்றால் என்ன?, ஆடணும், பாடணும், சரக்கடிக்கணும், பிரியாணி சாப்பிடணும் , காசு கொடுப்பார்கள் வாங்கிவிட்டு போய் படுக்கணும் அவ்வோளோ தான். அப்படியல்ல, இது ஐந்தாண்டு கால எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒன்று. தேர்தல் என்பது வாக்கை விற்கும் சந்தை அல்ல. ஐந்தாண்டு கால வாக்கை தீர்மானிக்கும் சிந்தனை என்பதை மறந்துவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…