தேர்தல் என்பது வாக்கை விற்பனை செய்யும் சந்தை அல்ல – சீமான்

Default Image

தேர்தல் என்பது வாக்கை விற்கும் சந்தை அல்ல. ஐந்தாண்டு கால வாக்கை தீர்மானிக்கும் சிந்தனை என்பதை மறந்துவிடக் கூடாது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையில், பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

அப்போது பேசிய அவர், தேர்தல் என்றால் என்ன?, ஆடணும், பாடணும், சரக்கடிக்கணும், பிரியாணி சாப்பிடணும் , காசு கொடுப்பார்கள் வாங்கிவிட்டு போய் படுக்கணும் அவ்வோளோ தான். அப்படியல்ல,  இது ஐந்தாண்டு கால எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒன்று. தேர்தல் என்பது வாக்கை விற்கும் சந்தை அல்ல. ஐந்தாண்டு கால வாக்கை தீர்மானிக்கும் சிந்தனை என்பதை மறந்துவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்