முக.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழகத்தை தமிழகம் ஆளும் என கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை தமிழகம் ஆள வேண்டும் என்றால், திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேஎஸ் அழகிரி, முக.ஸ்டாலின் தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிக்கு மக்கள் வாக்களித்தால், தமிழகத்தை தமிழகம் ஆளும், முக ஸ்டாலின் ஆளுவார். இதற்கு கூட்டணி கட்சிகள் துணை நிற்கும் என கூறினார்.
அப்படி இல்லையென்று சொன்னால் தமிழகத்தை மத்திய பாரதிய ஜனதா கட்சி தான் ஆளும், அதிமுகவால் ஆள முடியாது என விமர்ச்சித்துள்ளார். மேலும், ஒரு சிலர் சொல்லுகிறார்கள், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகளில் ஒதுக்கப்பட்டிருந்தது என்று, அது தவறு. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும் பாஜகவின் தொகுதிகள் தான் என்று தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…