வாடிப்பட்டி அருகே வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் மாணிக்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தமிழகத்தில், தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அந்த வகையில், மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி வேட்பாளர் மாணிக்கம் அவர்கள் களமிறங்கியுள்ளார். இவர் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர்.
இவர் வாடிப்பட்டி அருகே வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் மாணிக்கத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள், எங்கள் பகுதிக்கு 5 ஆண்டுகளாக நீங்கள் எந்த திட்டத்தை செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பி அவரிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், தொடர்ந்து மக்கள் வாக்குவாதத்த்தில் ஈடுபட்ட நிலையில், பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு கிளம்பி சென்றார்.
சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது.…
டெல்லி: ஹிந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. இந்திய திரைப்படத்துறைக்கு அவர்…
சென்னை : தமிழக அரசியலில், பெரிய கேள்வியாக இருந்தது என்னவென்றால், ‘துணை முதலமைச்சர்’ பதவி குறித்த கேள்வி தான். இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் [செப்டம்பர் 30] முத்துவின் செல்லை வாங்கி சத்யா பற்றிய வீடியோவை வெளியிட…
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று…
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்சி ஒரு பக்கம் கலகலப்பாகவும், மற்றொரு பக்கம் சர்ச்சையில் சிக்கி…