சட்டமன்ற தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. அதன்படி, மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் ஆட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடையே கூட்டணி அமைத்து மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது. இந்த கூட்டணியில் சமக 40 தொகுதிகள், ஐஜேகே 40, தொகுதிகள் மற்றும் மநீம 154 தொகுதிகளில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில், கமலஹாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், துணை பொது செயலாளர் ராதிகா, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் நேற்று தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நேற்று வெளியானதை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, மக்கள் நீதி மய்யம் கட்சியில் SDPI கட்சி இணைவது உறுதியான என்றும் SDPI கட்சிக்கு 18 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 70 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தற்போது வெளியிட்டுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் 70 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் :
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…