விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சினேகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட கவிஞர் சினேகன் வேட்பாளராக அரிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று அத்தொகுதியில் சார் ஆட்சியர் அலுவலத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்பின் செய்தியர்களிடம் பேசிய அவர், விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடாமல் இருக்க என்னிடம் 10 கோடி ரூபாய்க்கு பேரம் பேசினார்கள் என்று பரபரப்பு குற்றசாட்டை வைத்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…