தமிழகத்தில் தபாலில் வாக்களிக்க 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 1.59 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நேரடியாக வாக்குச்சாவடி வர முடியதாக மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தபால் வாக்களிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி, தமிழகத்தில் 12 லட்சம் பேர் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்கள்.
இதில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 1,59,849 பேர் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை 49,114 பேர் தபால் வாக்களிப்பதற்கு விண்ணப்பம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
பார்ம் 12டி என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கினால் தபால் வாக்குகள் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், மொத்தம் 2,08,963 லட்சம் பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளார்கள். இதுபோன்று தேர்தல் பணியில் ஈடுபடும் காவல்துறையினர் 35,959 பேர் தாவல் வாக்களிப்பதற்கு இதுவரை விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…