மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது.
ஆனால் இதில் தமிழகத்தில் மற்றும் விதிவிலக்காக திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.அதன் படி தென்சென்னை வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது.
தென்சென்னையில் போட்டியிட்ட திமுக கட்சியின் தமிழச்சி தங்கபாண்டியன் 22,955 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயவர்தன் 8,477 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். மநீம சார்பில் போட்டியிட்ட ரங்கராஜன் 2,296 வாக்குகளை பெற்று உள்ளார்.
நான் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஷெரின் 1,036 வாக்குகளை பெற்று உள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா 688வாக்குகள் பெற்றுள்ளார்.தென்சென்னையில் தொடர்ந்து திமுகவே முன்னிலையில் இருந்து வருகிறது
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…