எஸ்பிஐ தேர்வு தேதியை மாற்றக்கோரி ஜனவரி 13-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என சு.வெங்கடேசன் எம்பி அறிவிப்பு.
பொங்கல் திருநாளில் நடத்தப்படும் எஸ்பிஐ தேர்வு தேதியை மாற்றக்கோரி ஜனவரி 13-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி தலைமையகத்தை முற்றுகையிட்டு ஜனவரி 13ல் காலை 10.30க்கு மார்க்சிஸ்ட் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெறும் என சு.வெங்கடேசன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். பொங்கல் திருநாளில் வங்கி கிளார்க் தேர்வு தேதியை மாற்ற கோரியும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் குற்றசாட்டியுள்ளார்.
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…
காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…