வேலூரில், குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் வந்த காரில், லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது.
தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூரில், குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த தேர்தல் பறக்கும் படையினர் வந்த காரில், லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தில் பெண் காவலர் மாலதி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, உருக்குலைந்த நிலையில் கிடந்த காரை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…