திராவிட முன்னேற்றக் கழகத்தின் 21 மாநகராட்சிகளுக்குட்பட்ட பேரூர்,நகரங்களுக்குட்பட்ட வார்டுக் கழகத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.குறிப்பாக,தலைமைக் கழத்தால் அறிவிக்கப்படும் ‘தலைமைக் கழக பிரதிநிதிகள் அனுப்பி வைக்கும் ஆணையாளர்களைக் கொண்டு இத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,தேர்தலுக்கான வேட்புமனு விண்ணப்பப் படிவங்களை அந்தந்த மாவட்டக் கழக அலுவலகத்தில் படிவம் ஒன்றுக்கு ரூ.1/- வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்றும்,அச்சிட்ட படிவம் இல்லாவிடில் ஜெராக்ஸ் (Xerox) எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம்,அவைத் தலைவர்,செயலாளர் உள்ளிட்ட பதிகளுக்கான விண்ணப்ப கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…