ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பார்வையாளர்களை நியமித்த தேர்தல் ஆணையம்.!

Published by
மணிகண்டன்

இடைத்தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு பார்வையாளர்ளை இந்திய தேர்தல் ஆணையம் இரு அதிகாரிகளை நியமித்துள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளதால், பிரதான கட்சிகள் விறுவிறுவென தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். அதே போல தேர்தல் அதிகாரிகளும் தேர்தலை நடத்துவதற்கு ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு பார்வையாளர்ளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சிக்கிம் மாநில ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் மற்றும், மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ்குமார் ஆகியோர் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 27ஆம் தேதி வரை தேர்தல் பணியில் இருப்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

5 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

18 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

33 mins ago

மணிமேகலை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

36 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

43 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

48 mins ago