பன்றிகாய்ச்சலுக்கு முதியவர் பலி…!!!

Default Image

கோவை தனியார் மருத்துவமனையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து காய்ச்சலால் உயிரிழப்பவரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கஞ்சநாயக்கர் (75) காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் கோவை தனியார் மருத்துவமனையில் பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து, இவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்