கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் அதற்கு உதாரணமாக 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. இதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை முட்டையின் விலை வரலாறு காணாத வகையில் 5.25 காசுகளாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் முட்டையின் தேவை அதிகரிப்பதால் காரணமாகவும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்துள்ளதால் விலை தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்று கோழிப்பண்ணையாளர்கள் கூறுகிறார்கள்.
மேலும் முட்டை விலை 5.25 காசு முதல் 5.50 காசுகள் வரை விற்கப்படுவதால் சென்னை மாவட்டத்தில் ஒரு முட்டையின் விலை 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…