நாமக்கல் மண்டலத்தில் வரலாறு காணாத வகையில் முட்டை விலை 5.25 காசுகளாக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம். அதற்கு உதாரணமாக 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது. அதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. அதன் படி இன்று வரலாறு காணாத வகையில் முட்டை விலை உச்சம் தொட்டுள்ளது.
இன்று நாமக்கல் மண்டலத்தில் முட்டை பண்ணை கொள்முதல் விலை 20 காசுகள் உயர்த்தப்பட்டு, 5.25 காசுகளாக விற்பனையாகிறது. இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த 2017ம் ஆண்டு முட்டை விலை 5.16 காசுகள் நிர்ணயிக்கப்பட்டது. அதன் பிறகு இன்றுதான் வரலாறு காணாத வகையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் முட்டை விலை பண்ணைகொள்முதல் விலை அதிகரித்ததன் காரணமாக சில்லறை கடைகளில் 50 காசுகள் உயர்த்தப்பட்டு விற்பனையாகும் என்று கோழி பண்ணையாளர்கள் கூறுகின்றனர்.
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…