நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் கூறியது சட்டத்திற்கு உட்பட்ட கருத்து அல்ல என பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் எனபலரும் கோரிக்கை வைத்து வரும் நிலையிலும், திட்டமிட்டபடி இன்று நீட் தேர்வுகள் தொடங்கியது. மேலும், நீட் தேர்வு அச்சத்தால் நேற்று ஒரே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் நீட் தேர்வுகள் ரத்து செய்யப்படும் எனவும், வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் கூறியது, சட்டத்திற்கு உட்பட்ட கருத்து அல்ல என பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும், கல்வி வணிகமாக மாறியதை உடைக்கவே கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…
நெல்லை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்கு களஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரசு…
டெல்லி : நாட்டின் முன்னணி உணவு விநியோக நிறுவனமான ஜொமாட்டோ தனது பெயரை மாற்ற முடிவு செய்துள்ளது. பெயரை மாற்றுவதற்கான…
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…