பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது கல்விக்கொள்கை உருவாக்கக் குழு – ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன்

Default Image

தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும் நீதியரசர் முருகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில், கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கல்விக்கொள்கை உருவாக்கக் குழு, இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது.  தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும் என கல்விக் கொள்கை உருவாக்க குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்