கல்வியை ரகசியப் பட்டியலில் வைத்திருக்கிறது மத்திய அரசு என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்வி மாநில பட்டியலிலும், பொது பட்டியலிலும் இல்லை, ரகசிய பட்டியலில் மத்திய அரசு வைத்துள்ளது என விமர்சித்தார். ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீடிக்க தேவையில்லை என்பது போல் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்தாக கூறினார். கடைசி மூன்று நாட்களில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளதால் அவகாசத்தை நீட்டிக்க வேண்டியதில்லை என்று கூறியதாக கூறினார். மேலும், போலி சான்றிதழ்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சான்றிதழ்கள் உண்மை தன்மையை உறுதி செய்வோம் எனவும் உறுதி அளித்தார்.
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…
திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…