கல்வியை ரகசியப் பட்டியலில் வைத்திருக்கிறது மத்திய அரசு என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கல்வி மாநில பட்டியலிலும், பொது பட்டியலிலும் இல்லை, ரகசிய பட்டியலில் மத்திய அரசு வைத்துள்ளது என விமர்சித்தார். ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீடிக்க தேவையில்லை என்பது போல் முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்தாக கூறினார். கடைசி மூன்று நாட்களில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளதால் அவகாசத்தை நீட்டிக்க வேண்டியதில்லை என்று கூறியதாக கூறினார். மேலும், போலி சான்றிதழ்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சான்றிதழ்கள் உண்மை தன்மையை உறுதி செய்வோம் எனவும் உறுதி அளித்தார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…