பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நாட்டிலேயே முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு விபத்து காப்பீடு வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளதாகவும், பாதிக்கப்படும் மாணவர் குடும்பத்திற்கு 48 மணி நேரத்தில் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், விபத்தில் மாணவர் உயிரிழந்தால் 1 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தால் 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்தார். காயமடைந்து மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்ததோடு, 48 மணி நேரத்தில் இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…