ஒட்டுமொத்த இந்தியாவே வாயை பிளக்கும் அளவுக்கு பாடத்திட்டம் !

Default Image

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நாட்டிலேயே முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு விபத்து காப்பீடு வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளதாகவும், பாதிக்கப்படும் மாணவர் குடும்பத்திற்கு 48 மணி நேரத்தில் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், விபத்தில் மாணவர் உயிரிழந்தால் 1 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தால் 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்தார். காயமடைந்து மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்ததோடு, 48 மணி நேரத்தில் இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்