திமுகவின் திட்டங்களை கூறி வாக்கு கேட்காமல், எங்களை திட்டி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில், நம் கூட்டணியில் உள்ள கட்சி, மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு தேவையான நிதி கிடைக்கும்.திமுகவின் திட்டங்களை கூறி வாக்கு கேட்காமல், எங்களை திட்டி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று ஸ்டாலின் கூறியதை, அவரின் கூட்டணி கட்சிகள் கூட ஏற்கவில்லை என்று முதலமைச்சர் பழனிச்சாமி பேசினார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…