எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர்…எந்த மாற்றமும் இல்லை-அமைச்சர் கே.சி.கருப்பணன்..!

ஈரோடு மாவட்டத்தில் இன்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், கவுண்டன்புதூரில் ரூ.8.66 மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக்கட்டடத்தையும் , கரட்டுப்பாளையம், வைரமங்கலத்தில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடையும் திறந்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்ற தோ்தலில் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர், அதில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025