பணியாளர்கள் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு சென்று வர புதிய இ-பாஸ் தேவையில்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 6.,ந்தேதி பின்பு பணியாளர்கள் மாவட்டங்களுக்கு இடையே பணிக்கு செல்ல அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்குக்கு முன் அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் வழங்கப்பட்ட இ-பாஸ்களையே தற்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள தனது செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூலை 6 முதல் பல்வேறு வகை நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும், பிற பகுதிகளில் 100 சதவீத பணியாளர்களுடனும் செயல்பட தமிழக அரசு அனுமதித்தது.
இந்நிலையில் பணி நிமித்தமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டிய சூழல் உள்ள பணியாளர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட இ-பாஸ்களையே பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுவரை இ-பாஸ் பெறாதவர்கள் உரிய நடைமுறைகளின் படி விண்ணப்பித்து அதனைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே சம்பந்தப்பட்ட இவர்களுக்கு புதிய இ-பாஸ் தேவையில்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…