“தமிழகத்தில் இ- பாஸ் முறை ரத்து செய்யப்படுமா? விரைவில் முதல்வர் அறிவிப்பார்”- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

Published by
Surya

தமிழகத்தில் இ- பாஸ் முறை ரத்து செய்வது குறித்த அறிவிப்பை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்

சென்னை, திருவிக நகரில் கொரோனா பரிசோதனை மையத்தை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து, அங்கு காய்ச்சல் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாமில் ஆய்வு செய்த பின், பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா தொற்றிலிருந்து அதிகரித்துள்ளதாகவும், கொரோனாவுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில், இதய நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோயாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படும்போது அவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது மருத்துவர்களுக்கு சவாலாக இருப்பதாகவும், கொரோனாவுக்கு ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக்கூடாது என அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.

மேலும், தமிழகத்தில் இ- பாஸ் முறை ரத்து செய்வது குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுத்து வருகிறதாகவும், இதுகுறித்து கள ஆய்வுகளை முதல்வர் மேற்கொண்டு வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பை விரைவில் முதல்வர் வெளியிடுவார் என தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago