எத்தனை விபத்துக்கள் நடந்துள்ளது என அறிக்கை அளிக்குமாறு நெடுஞ்சாலை துறைக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது ஐகோர்ட்…!!!

Default Image

விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையும் மாநில சாலையும் இணையும் இடத்தில் இந்த ஆண்டில் எத்தனை விபத்துக்கள் நடந்துள்ளது என்பது குறித்த அறிக்கையை தர வேண்டும் என நெடுஞ்சாலை துறைக்கு அரசு ஆணையிட்டுள்ளதையடுத்து, நவ,2ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நெடுஞ்சாலை துறைக்கும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்