நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இறந்துவிடுங்கள் – சீமான் எச்சரிக்கை ..!

இலங்கையில் நடைபெற்ற ஈழப்போரின்போது இறந்த விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 27-ம் தேதி மாவீரர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதை தொடர்ந்து நேற்று மதுரை ஒத்தக்கடை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் பிரபாகரனை பயங்கரவாதி என்றும் ரஜினியை தலைவர் என்று கூறும் நிலை தான் உள்ளது. அரசியலுக்கு வரட்டும், ஐ எம் வெயிட்டிங் என கூறினார்.
நாம் தமிழர் கட்சி மீது வழக்கு தொடர்ந்தவர்கள் , சிறையில் வைத்தவர்கள் தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இறந்து விடுங்கள் என சீமான் எச்சரித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025