கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய கருத்து எதார்த்தமானது…!திருமாவளவன்

Default Image

கஜா புயல் பாதிப்பை பார்க்க பிரதமர் மோடி நேரில் வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் கூறுகையில், கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய கருத்து எதார்த்தமானது . தோழமை கட்சிகள் என்பதால் கூட்டணி உருவாகாது என்பது இல்லை, உறுதியாக கூட்டணி அமையும்.மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதியாக உள்ளது என்றும்  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்