பல கோடிகளை கொடுத்து படுதோல்வியை சந்தித்த தினகரன்! அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

Default Image

சென்னை எழும்பூரில் சி.பா.ஆதித்தனாரின் 38-வது நினைவு நாளையொட்டி அமைச்சர் ஜெயக்குமார் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், பல்லாயிரம் கோடி ரூபாயை செலவழித்து, டிடிவி தினகரன் படுதோல்வியை சந்தித்துள்ளதாக கூறியுள்ளார். தினகரன், தமிழகத்தில் வாக்காளர்களும், பொதுமக்களும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்