நைஜீரிய நாட்டை சேர்ந்த பெண்மணியிடம் ரூ.5.75 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
தமிழக முழுவதும் போதைப் பொருள் விற்பனை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி தாம்பரம் மாநகர காவல் நிலைக்குட்பட்ட பகுதியில் போதை பொருள் விற்பனை கட்டுப்படுத்த ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் மூன்று தனி படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கனத்தூர் சுங்கச்சாவடி அருகே பள்ளிக்கரணை மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் சரவணன் ஈடுபட்டு இருந்தபோது ஆட்டோவில் வந்த வெளிநாட்டு பெண்மணி ஒருவர் அங்கிருந்த ஒரு நபரிடம் சிறு பொட்டலத்தில் வழங்கி உள்ளார். இதனை பார்த்த போலீசார் சந்தேகம் அடைந்து பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அப்பெண் நைஜீரிய நாட்டை சேர்ந்த பெண்மணி என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 9 மாதங்களாக இந்த தொழில் செய்து வந்தது தெரியவந்துள்ள நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…