கள்ள சந்தையில் விற்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து!

Published by
Rebekal

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் தற்காலிகமாக பயன்படுத்தப்படும் மருந்து ஏஜெண்டுகள் மூலம் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை அரசு கடுமையாக கண்டித்து எச்சரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதுவரை 1.77 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் இந்த வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து அல்லது சிகிச்சை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போது தற்காலிகமாக வைரஸ் எதிர்ப்பு மருந்தாகிய ரெம்டேசிவிர் என்னும் மருந்தை வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற.

இந்த மருந்து ஒருகுப்பி 3,500 ரூபாய் என்ற மதிப்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு இந்த மருந்து இருந்தாலும், தனியார் மருத்துவமனைகளில் மிக குறைவான அளவே உள்ளது. எனவே தனியார் மருத்துவமனை நிர்வாகங்களை வாடிக்கையாளர்களாக கொண்டு சில ஏஜென்டுகள் இந்த மருந்துகளுக்கு மேலும் மூன்று மடங்கு விலை ஏற்றி கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இது குறித்து மருந்து கட்டுப்பாட்டு துறையினர் கூறும் பொழுது அப்படி இதுவரை எங்களுக்கு எந்த ஒரு புகாரும் வரவில்லை அவ்வாறு நடந்தால் நிச்சயம் அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளானர்.

ஆனால் மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இது சில ஏஜென்டுகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த மருந்து கிடைப்பதற்கு அரசு தகுந்த வழிமுறைகளை மேற்கொள்ளும் எனவும், இதுபோன்று கள்ளச்சந்தையில் மருந்து விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் நிச்சயம் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

11 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago