சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா இதர வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை
சென்னையில் இன்று முதல் பிப்ரவரி இரண்டாம் தேதி வரை, சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் மூன்று நாட்கள் ஜி-20 கல்வி செயற்குழு மாநாடு கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், 29 வெளிநாடுகள் மற்றும் 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தலைவர்கள், சென்னையில் சில முக்கிய ஹோட்டல்களில் தங்குகின்றனர். இதனையடுத்து சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், பிரதிநிதிகள் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்த எல்லைப் பகுதியில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா இதர வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதித்து சென்னை போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…