ஊரடங்கை கண்காணிக்க தமிழக போலீசார் ட்ரோன் மூலம் பலவேறு இடங்களில் கண்காணித்து வருகின்றனர். அப்போது திருவள்ளூர் குமிடிபூண்டியில் காட்டுப்பகுதியில் காதலர்கள் பதறி ஓடும் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக பின்பற்ற பட்டு வருகின்றனர். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.
அதனையும் மீறி வெளியில் திரிபவர்களை கண்காணிக்க தமிழக காவல்துறையினர் ட்ரோன் கேமிரா மூலம் கண்காணித்து வருகின்றனர். அந்த ட்ரோன் கேமிராவை கண்டதும் தெறித்து ஓடும் இளைஞர்கள் வீடியோ அவ்வப்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் குமிடிபூண்டி பகுதியில் காட்டு பகுதியில் சுற்றிதிபவர்களை கண்காணிக்க ட்ரோன் கேமிரா இயக்கப்பட்டது. அப்போது, காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த காதலர்கள் கேமிராவை கண்டதும் தலையை மறைத்துக்கொண்டு தெறித்து ஓடும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…