மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரை சார்ந்தவர் முத்தையா.இவர் தனது உறவினர்களுடன் உசிலம்பட்டியில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு காரில் சென்று உள்ளனர்.காரை சிவன் என்பவர் ஒட்டிக்கொண்டு சென்று உள்ளார்.
இவர்கள் சென்ற கார் கரடிக்கல் அருகே சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் சிவன் காரைத் திருப்பியுள்ளார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து உள்ளது.
இதனால் கார் சாலையில் உருண்டு அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் சக்திவேல் என்ற 10 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காரில் இருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…