காவேரிப்பட்டினத்தை சேர்ந்தவர் அசோக் இவர் லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார்.ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு லாரியை ஓட்டி சென்றார்.
கிருஷ்ணகிரி மாவட்ட சுங்கச்சாவடியில் பர்கூரை சேர்ந்த செண்பகவள்ளி என்ற கட்டண ஊழியர் லாரியை மறித்து நிறுத்தினார்.இந்நிலையில் ATM ஸ்வைப்பிங் கருவியை வாங்கிய அசோக் ரகசிய எண்ணை மெதுவாக பதிவு செய்துள்ளார். இதனால் கடுப்பாகிய பெண் ஊழியர்க்கும் லாரி ஓட்டுநர்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த செண்பகவள்ளி ஸ்வைப்பிங் கருவியால் லாரி ஓட்டுநரின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார்.அடி பலமாக விழுந்ததால் மண்டை உடைந்து இரத்தம் வெளியேறியுள்ளது.இதனை அறிந்து சக ஓட்டுநர்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை சமதானம் செய்தனர்.
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…