13 வயது சிறுமியை 4-வதாக திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ஓட்டுநர் கைது..!

Default Image

13 வயது சிறுமியை 4-வதாக திருமணம் செய்து கர்ப்பமாக்கிய ஓட்டுநர் கைது. 

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற அரசு பேருந்து ஓட்டுநர், திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தையில்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, இவர் குழந்தையில்லாததை காரணம் காட்டி அடுத்ததடுத்து,  4  திருமணங்களை செய்துள்ளார்.

இதனையடுத்து, இவர் 4-வதாக 13 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.  இதனையறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக அதிகாரிகள் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், காவல்துறையினர், ராதாகிருஷ்ணன் மற்றும் சிறுமியின் தாயார் ஆகியோரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்