சென்னையில் தினமும் 9400 லாரிகள் மூலம், குடிநீர் விநியோகிக்கப்படுகிறது என்று குடிநீர் வழங்கல் செயலாளர் ஹர்மந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் செயலாளர் ஹர்மந்தர் சிங் செய்தியாளர்களை சந்தித்தார் .அப்போது அவர் கூறுகையில்,சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக ரூ.233.72 கோடி நிதியை சென்னை குடிநீர் வடிகால் வாரியத்திற்கு வழங்கியுள்ளது.9 புதிய ஆழ்துளை கிணறுகள் மூலம் 9 எம்.எல்.டி தண்ணீர் கிடைக்கிறது என்று ஹர்மந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…