தமிழகம் முழுவதும் மதுபானங்களின் விலை இன்று முதல் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு அதிக வருவாயை அரசு மதுபான கடைகள் தான் ஈட்டித் தருகிறது என்பதை அனைவரும் அறிந்த ஒன்றே.இந்த மதுபான கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று பொதுமக்களால் போராட்டங்கள் இன்றளவும் நடைபெற்று வருகிறது.பொதுமக்கள் மூடுவதற்கு வழி தேடினால் மதுபானக் கடைகளை முழுவீச்ச்சில் இயக்குவதில் அரசு முனைப்பு காட்டி வருகிறது என்று மக்கள் புலம்புகின்றனர்.
இந்நிலையில் தான் அரசு மதுபான கடைகளான டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட இனிமேல் பீரின் விலை ரூ10, ஒரு ஆஃப் விலை ரூ20க்கு,ஒரு குவார்ட்டரின் விலை ரூ10, ஒரு ஃ புல் விலை ரூ40 என்று உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வைப்போல கடந்த 2017ல்விலைகள் உயர்த்தப்பட்டன. ஆனால் பீர் விலையானது கடந்த 2014 ஆண்டுக்குப் பின் சரியாக 6 வருடத்திற்கு பிறகு தற்போதுதான் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…