மது குடிக்க பணம் தர பெற்றோர் மறுத்ததால் ஆத்திரமடைந்த மகன், தனது பெற்றோரை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தை அடுத்த வெள்ளிமலைபட்டினத்தை சேர்ந்தவர் கார்த்தி என்ற இளைஞர்.இவர் மதுவிற்கு அடிமையாகி குடிப்பதை வழக்காக கொண்டுள்ளார்.சம்பத்தன்று மது வாங்குவதற்காக தனது தந்தை சுந்தரம் மற்றும் தாய் துளசியிடம் பணம் கேட்டு உள்ளார். தன் கண் முன்னே எவ்வாறு மகன் அடிமையானதை எண்ணி மனம் நோந்து கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறு அவர் காசு கேட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பெற்றோர் பணம் கொடுக்க மறுத்து உள்ளனர்.
வீட்டிற்கு வெளியே சென்று கடன் வாங்கி மது குடித்துவிட்டு அதிகாலை வீடு திரும்பிய கார்த்தி, தூங்கிக்கொண்டிருந்த தந்தை சுந்தரம் மற்றும் தாய் துளசியை துடிதுடிக்க அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.இதனால் அச்சம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.பெற்ற தாய் தந்தையே கொலை செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவாக உள்ள கார்த்தியை போலீசார் தேடிவருகின்றனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…